Friday, September 11, 2015

2. கண்ணன் 25+ வது திருமண நாள் (11-Sep-15) ( கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா )




( கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா  )



கல்யாண நாள்-இன்று நல்ல-நாளாம் 
நம் கண்ணான கண்..ணன்-மணம் பூண்ட-நாளாம்
(2) 
ராதா..வுடன்-நூறு ஆண்டு-மேலாய்  
நன்றாக அவர்-வாழ வாழ்த்தலாம் வா
கல்யாண நாள்-இன்று நல்ல-நாளாம் 
நம் கண்ணான கண்ணன்-மணம் பூண்ட-நாளாம் 
(MUSIC)
எண்ணமதில் அன்பெடுத்து அள்ளி அளிப்போமா
சுந்தரத்தின் சிரிப்பெடுத்து வாழ்த்துரைப்போமா
(2) 
அன்புடனே கண்ணன்-எனச் சொல்லி அழைப்போமா
கிட்டச்-சென்று கைகுலுக்கி அன்பில் அணைப்போமா
கல்யாண நாள்-இன்று நல்ல-நாளாம் 
நம் கண்ணான கண்..ணன்-மணம் பூண்ட-நாளாம்
ராதா..வுடன்-நூறு ஆண்டு-மேலாய் 
நன்றாக அவர்-வாழ வாழ்த்தலாம் வா
கல்யாண நாள்-இன்று நல்ல-நாளாம்
நம் கண்ணான கண்ணன்-மணம் பூண்ட-நாளாம்  

 (MUSIC)
கையில்-கேம..ராவுடனே  இளைய-மகன் ஷ்யாம்
கில்லாடி..யாகப்-புகைப் படமெடுப்பானாம்
(2)
மூத்தவன் அமைதியுடன் ஒளிரும்-ப்ரசன்னா
அழகிய குடும்பம்-தனை அமைத்தனை கண்ணா..!
கல்யாண நாள்-இன்று நல்ல-நாளாம்
நம் கண்ணான கண்ணன்-மணம் பூண்ட-நாளாம் 

(MUSIC)
அனைவரின் மனம்-கவரும் பெயரந்த கண்ணா
பொருந்துது உனக்கு-அது பிழையற நன்னா
(2)
நண்பர்களின் மனம்-போலே நடந்திடும் கண்ணா
உன்-அன்பு ராஜாங்கம் மின்னுது-பொன்னா  

கல்யாண நாள்-இன்று நல்ல-நாளாம்
நம் கண்ணான கண்ணன்-மணம் பூண்ட-நாளாம்
ராதா..வுடன்-நூறு ஆண்டு-மேலாய் 
நன்றாக அவர்-வாழ வாழ்த்தலாம் வா

____________





















 


Thursday, September 10, 2015

1. ராமஸ்வாமி ஸ்ரீ வித்யா தம்பதிகள் சஷ்டியப்த பூர்த்தி (திருநிறைச் செல்வி)







( திருநிறைச் செல்வி )


வாழ்க-வாழ்க ஸ்ரீ-வித்யா ராமஸ்வாமி தம்பதிகள்
வாழையடி-நல்ல வாழையென அவர்-குடும்பம் செழிக்கட்டுமே
__________


திருவுடன்-பாரில் ஆண்டுகள்-நூறு வாழ்ந்திட-வேண்டும் இனிதாக
அவர் வாழ்வினில்-என்றும் ஆனந்தம்-தானே பொங்கிட-வேண்டும் ஆறாக

பொங்கட்டும்-ஆனந்தம் ஆறாக
திருவுடன்-பாரில் ஆண்டுகள்-நூறு வாழ்ந்திட-வேண்டும் இனிதாக
வாழ்ந்திட-வேண்டும் இனிதாக 
(MUSIC)

நெஞ்சில் சங்கமித்..தொன்றாகி இருவரும்-அறுபதின் மணம்-முடிக்க
(2)
பஞ்சின்-மிருது அவர்-மனம்-இளைய இருபது-வயதே என்றிருக்க
(2)
ஆயுளும் ஆஸ்தியும் அருளையும்-பெற்றே வாழ்ந்திட -வேண்டும் நலமாக
வாழ்த்திட-வயதிலை வணங்குகிறானே *உண்மையுடன்-திரு உடையோனே


திருவுடன்-பாரில் ஆண்டுகள்-நூறு வாழ்ந்திட-வேண்டும் இனிதாக
வாழ்ந்திட-வேண்டும் இனிதாக

(MUSIC)

எங்கும்-பகைவர்கள் கிடையாதாம் பல-நண்பர்கள் இவருடன் உறவானார்
(2)
என்றும் திகழ்-சிறு புன்னகையாம் அவர் முகத்தினில் ஒளிவிடும் பொன் நகையாம்
வாய்மொழி-தன்னில் வாய்மையும்-தூய்மையும் தம்பதிக்கிருக்கும் அடையாளம்
வாய்மட்டும்-இல்லை நெஞ்சமும்-பாடும் அனுதினம்-அன்பெனும் ஒரு-ராகம்


திருவுடன்-பாரில் ஆண்டுகள்-நூறு வாழ்ந்திட-வேண்டும் இனிதாக
வாழ்ந்திட-வேண்டும் இனிதாக
 

(MUSIC)

துயரினைத்-தன்னுடன் மட்டும்-என்று வரும்-சுகத்தினைப் பலருடன் பங்கு கொண்டு
(2)
அனைவரும்-இனிதுற வாழ்க-என்று என்றும்-வாழ்த்திடும் நல்லுளம் அவருக்குண்டு

(2)
இனியவை சொல்வோம் நல்லதைச் செய்வோம் என்பது இவர்-குணம் அறிந்திடுக
அமைதியின் தோற்றம் தீபக்கினோடும் வாழ்கவித்-தம்பதி சீர் பெருக


திருவுடன்-பாரில் ஆண்டுகள்-நூறு வாழ்ந்திட-வேண்டும் இனிதாக
அவர் வாழ்வினில்-என்றும் ஆனந்தம்-தானே பொங்கிட-வேண்டும் ஆறாக

பொங்கட்டும் ஆனந்தம் ஆறாக
________________

*உண்மையுடன் திரு உடையோனே = சத்யாவுடன் ஸ்ரீதரன்


________________