வாழ்த்துப் பா
எல்லோர்க்கும்,எனக்கும் இனிய-நண்பனாக இதயத்தில் நுழைந்த கண்ணன்.S இன்று அறுபதில் நுழைகிறார்.
___________________
கடந்த-நாட்கள் கொஞ்சமோ கிடைத்த-பேறு(ரு)ம் கொஞ்சமோ
கடந்த-நாளை மிஞ்சுமோ நடக்கும்-நாளில் உன்-குணம்
நடக்கும்-வாழ்வில் உன்னுடன் இருந்த-நண்பர் எம்முடன்
கிடைத்த-நன்மை யாவுமே பகிர்ந்த-உந்தன் நட்புளம்
கடைச்சரக்கு அல்ல-நான் பணம்-கொடுத்துப் பெற்றிட
படிக்கவல்ல ..தல்ல-நூல் புரட்டி-நானும் கற்றிட
கடந்த-நாளை மிஞ்சுமோ நடக்கும்-நாளில் உன்-குணம்
நடக்கும்-வாழ்வில் உன்னுடன் இருந்த-நண்பர் எம்முடன்
கிடைத்த-நன்மை யாவுமே பகிர்ந்த-உந்தன் நட்புளம்
கடைச்சரக்கு அல்ல-நான் பணம்-கொடுத்துப் பெற்றிட
படிக்கவல்ல ..தல்ல-நூல் புரட்டி-நானும் கற்றிட
இனிது-இனிது இருபது அதனின்-இனிது இருக்குது
வருது-வருது அறுபது அதுவே-இனிதின் இனியது
விரைவு-விரைவு எனப்-புது புதுமை-கண்ட இருபது
நிறைவு-நிறைவு காணுது தொடக்கமாக அறுபது
பெறுது-பெறுது பெரிதெனும் பெயரும்-பெறுது அறுபது
எனினும்-எனினும் உனக்கது மூன்று-மடங்கு இருபதே..!
________________________________
அருமை..நன்றிகள்.. பல..
ReplyDeleteவாழ்க வளமுடன்
அருமை..நன்றிகள்.. பல..
ReplyDeleteவாழ்க வளமுடன்
மாமியைச் சுத்திப் போடச் சொல்லுங்கோ. உங்கள் வெள்ளைச் சிரிப்பு கொள்ளை அழகு...👍
ReplyDelete