Thursday, July 9, 2020

6. ஆஹா எனப்பார் போற்றிடவே(ஆஹா இன்ப நிலாவினிலே )**





ஆஹா எனப்-பார் போற்றிடவே ஓஹோ-எனவே வாழ்ந்திடுவீர் 

வாழ்ந்திடுவீர் புவி-போற்றிடவே 

(SM) 

ஆஹா எனப்-பார் போற்றிடவே ஓஹோ-எனவே வாழ்ந்திடுவீர் 

வாழ்ந்திடுவீர் புவி-போற்றிடவே 

அஹ ஹாஹா அஹ ஹாஹா 

அஹ ஹாஹா அஹ ஹாஹா 

(SM) 

எங்கும் தன்னலம் உலாவும் உலகிலே.. 

உதவும்-உளத்தில் இருவருமே 

அனுதினமே 

எங்கும் தன்னலம் உலாவும் உலகிலே 

உதவும்-உளத்தில் இருவருமே 

கேட்டிடும்-முன்னே அன்பில்-மற்..றோரை தேடிச்-சென்..றுதவுதல் காணீரோ 

ஆஹா எனப்-பார் போற்றிடவே ஓஹோ-எனவே வாழ்ந்திடுவீர் 

வாழ்ந்திடுவீர் புவி-போற்றிடவே 

அஹ ஹாஹா அஹ ஹாஹா 

அஹ ஹாஹா அஹ ஹாஹா 

(SM) 

சிரிப்பு உதட்டிலே பாசம் முகத்திலே .. 

இருவரும் அன்பு உதாரணமே 

ஞாலத்திலே 

சிரிப்பு உதட்டிலே பாசம் முகத்திலே .. 

இருவரும் அன்பு உதாரணமே 

எனவே இவர்போல் யாரும் இருக்கல்லே 

என்ப..தொன்றும்-மிகை..யானதில்லே 

ஆஹா எனப்-பார் போற்றிடவே ஓஹோ-எனவே வாழ்ந்திடுவீர் 

வாழ்ந்திடுவீர் புவி-போற்றிடவே 

அஹ ஹாஹா அஹ ஹாஹா 

அஹ ஹாஹா அஹ ஹாஹா அஹ ஹாஹா


Wednesday, July 8, 2020

5. ராமஸ்வாமி ஸ்ரீ வித்யா தம்பதிகள் மண நாள்





வாழ்க-வாழ்க- வாழ்க-வாழ்க- ஸ்ரீ-வித்யா ராமஸ்வாமி தம்பதிகள்

வாழையடி நல்ல வாழையென அவர்-குடும்பம் செழிக்கட்டுமே

__________



திருவுடன்-பாரில் ஆண்டுகள்-நூறு வாழ்ந்திட-வேண்டும் இனிதாக-அவர் வாழ்வினில்-என்றும் ஆனந்தம்-தானே பொங்கிட-வேண்டும் ஆறாக

பொங்கட்டும்-ஆனந்தம் ஆறாக

(2)

(MUSIC)

நெஞ்சில் சங்கமித்..தொன்றாகி.. இருவரும்-அறுபதின் மணம்-முடிக்க (2)

பஞ்சின்-மிருது அவர்-மனம்-இளைய இருபது-வயதே என்றிருக்க (2)

ஆயுளும் ஆஸ்தியும் அருளையும்-பெற்றே வாழ்ந்திட-வேண்டும் நலமாக (2)

வாழ்த்த-வயதிலை வணங்குகிறானே *உண்மையுடன்-திரு உடையோனே (2)

திருவுடன்-பாரில் ஆண்டுகள்-நூறு வாழ்ந்திட-வேண்டும் இனிதாக 

வாழ்ந்திட-வேண்டும் இனிதாக 

(MUSIC)

எங்கும்-பகைவர்கள் கிடையாதாம்-பல நண்பர்கள் இவருடன் உறவானார் (2)

என்றும் திகழ்-சிறு புன்னகையாம்-அவர் முகத்தினில் ஒளிவிடும் பொன் நகையாம் (2)

வாய்மொழி-தன்னில் வாய்மையும்-தூய்மையும் தம்பதிக்கிருக்கும் அடையாளம் (2)

வாய்மட்டும்-இல்லை நெஞ்சமும்-பாடும் அனுதினம்-அன்பெனும் ஒரு-ராகம் (2)

திருவுடன்-பாரில் ஆண்டுகள்-நூறு வாழ்ந்திட-வேண்டும் இனிதாக 

வாழ்ந்திட-வேண்டும் இனிதாக

(MUSIC)

துயரினைத்-தன்னுடன் மட்டும்-என்று வரும்-சுகத்தினைப் பலருடன் பங்கு கொண்டு 

(2)

யாரும்-இனிதுற வாழ்க-என்று என்றும்-வாழ்த்திடும் நல்லுளம் அவருக்குண்டு

(2)

இனியவை சொல்வோம் நல்லதைச் செய்வோம் என்பது இவர்-குணம் அறிந்திடுக

(2)

மகன்-மறு..மகள்-சுற்றம் மழலைகளோடும் வாழ்கவித்-தம்பதி சீர் பெருக

(2) 

திருவுடன்-பாரில் ஆண்டுகள்-நூறு வாழ்ந்திட-வேண்டும் இனிதாக -
அவர் 
வாழ்வினில்-என்றும் ஆனந்தம்-தானே பொங்கிட-வேண்டும் ஆறாக பொங்கட்டும்-ஆனந்தம் ஆறாக

(2)

திருவுடன்-பாரில் ஆண்டுகள்-நூறு வாழ்ந்திட-வேண்டும் இனிதாக 

அவர் வாழ்வினில்-என்றும் ஆனந்தம்-தானே பொங்கிட-வேண்டும் ஆறாக

 _______________

 

*உண்மையுடன் திரு உடையோனே = சத்யாவுடன் ஸ்ரீதரன்



Sunday, May 14, 2017

கண்ணன்.S Enters 60.. 15 May 2017


வாழ்த்துப் பா

எல்லோர்க்கும்,எனக்கும் இனிய-நண்பனாக இதயத்தில் நுழைந்த  கண்ணன்.S இன்று அறுபதில் நுழைகிறார்.

___________________

கடந்த-நாட்கள் கொஞ்சமோ கிடைத்த-பேறு(ரு)ம் கொஞ்சமோ
கடந்த-நாளை மிஞ்சுமோ நடக்கும்-நாளில் உன்-குணம்
நடக்கும்-வாழ்வில் உன்னுடன் இருந்த-நண்பர் எம்முடன்
கிடைத்த-நன்மை யாவுமே பகிர்ந்த-உந்தன் நட்புளம்
கடைச்சரக்கு அல்ல-நான் பணம்-கொடுத்துப் பெற்றிட
படிக்கவல்ல ..தல்ல-நூல் புரட்டி-நானும் கற்றிட

இனிது-இனிது இருபது அதனின்-இனிது இருக்குது
வருது-வருது அறுபது அதுவே-இனிதின் இனியது
விரைவு-விரைவு எனப்-புது புதுமை-கண்ட இருபது
நிறைவு-நிறைவு காணுது தொடக்கமாக அறுபது
பெறுது-பெறுது பெரிதெனும் பெயரும்-பெறுது அறுபது
எனினும்-எனினும் உனக்கது மூன்று-மடங்கு இருபதே..!
________________________________

Wednesday, May 25, 2016

சுந்தரம் 60 (1-June-2016)



(மெட்டு:அழகென்ற சொல்லுக்கு முருகா)

Sundaram can't hide anything... including the beauty of his pure heart.I salute his parents to have aptly chosen One name for both viz.. the person and his heart. True to his name, he has a beautiful heart. I treasure his friendship as a gift from God.I will sure be writing similar wishes for your Sadhabhishegam. May God bless you with whatever you need Sundaram..!

நண்பா.. நண்பா
(MUSIC)
அழகென்ற பேர்கொண்ட நண்பா

அழகென்ற பேர்கொண்ட நண்பா
உந்தன்  பால்-போன்ற  உள்ளமும்அதுதானே  நண்பா
(2)
அழகென்ற பேர்கொண்ட நண்பா
(MUSIC)
இடர்-போக்க  சொந்தமாய்  அன்பாய் 
வரும் உன்னைப்-போல் காண்பது கஷ்டமே -நண்பா 
(2)
சலிக்காமல் உதவும்-என் நண்பா (2)
உன் பிரியாத நட்பு-என் பாக்யமே நண்பா
அழகென்ற பேர்கொண்ட நண்பா
(MUSIC)
வேண்டாதோர் என்ற-பேர் உண்டா
உந்தன் நெஞ்சிலோர் பேதமே இல்லையே நண்பா
(2)
பகை-நீ  என்றுனை  நண்பா (2)
சொல்லப் பகை-கூட  நில்லாது உன்னெதிர் நண்பா
அழகென்ற பேர்கொண்ட நண்பா
உந்தன்  பால்-போன்ற  உள்ளமும் அதுதானே  நண்பா
அழகென்ற பேர்கொண்ட நண்பா
(MUSIC)
சொன்னாலும்  முடியாது நண்பா
நட்பின் பெருமையைச் சொல்லாமல் விடுவதும்-அழகா
(2)
இன்று-இலை  நேற்றிலை  நண்பா (2)
முடிவு  நட்புக்கு கிடையாது என்றைக்குமே  நண்பா 
  அழகென்ற பேர்கொண்ட நண்பா
(MUSIC)
முதலில்-பெரும்  ஐஸ்வரியம் பெண்ணாய் 
பின் மணியாக மகனாகக் கொண்டனை நண்பா
(2)
சித்திரா உன்னுடன் நின்றாள்
சக்தியாய் சித்திரா நின்றாள்
இன்னும் பல்-நலம் பெற்று-நீ வாழுவாய் நண்பா
  அழகென்ற பேர்கொண்ட நண்பா
(MUSIC)
அறுபத்தில் குழவி-நீ நண்பா
உந்தன் மனதுக்கு வயது தான் இல்லையே நண்பா
(2)
நல்-வாழ்த்துப்  பாடுவேன்  நண்பா
நான் வாழ்த்திப் பாடுவேன் நண்பா
என்றும் என்மிழ்க் கவியிலே இனிதாக  நண்பா
அழகென்ற பேர்கொண்ட நண்பா
உந்தன்  பால்-போன்ற  உள்ளமும்  அதுதானே  நண்பா
அழகென்ற பேர்கொண்ட நண்பா
நண்பா.. நண்பா.. நண்பா




Sunday, May 8, 2016

ஜெயஸ்ரீ கண்ணன் தம்பதிகள் சஷ்டியப்த பூர்த்தி – 8/May/2016




                                   ஸ்ரீதரன்

(Click here for some more photos )



(மெட்டு : மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ )
ஆஆ …. ஆஆ ..

என்னைக்கும் இருபத்..தொண்ணே-நீ கண்ணா 
உனக்கும்-அறுபத்..தொண்ணாச்சுதுன்னா 
நம்பவே இல்லை-போ..!
(2)
(MUSIC)
உன்-கைப் பிடித்தது..வோ-ஜெ..யஸ்ரீ ராகத்தில் பிடித்ததுவோ-பாகேஸ்ரீ
உன்மனம் கவர்ந்தது ஜெய-பாகே-ஸ்ரீ எனக்-கவி படித்தேன் நான்-*பாகேஸ்ரீ
என்னைக்கும் இருபத்..தொண்ணே-நீ கண்ணா 
உனக்கும்-அறுபத்..தொண்ணாச்சுதுன்னா 
நம்பவே இல்லை-போ..!
ஆஆ …. ஆஆ ..

எந்நேர..மும்-உனக்கு இறை-நாட்டமே
 நாளும்-பூஜை புனஸ்காரமே 
(2)
உன்னில்-காணும் பணிவினாலே 
உன்னில்-காணும் பண்பினாலே 
 கூடும் ஞானம் தன்னாலே (2)
என்னைக்கும் இருபத்..தொண்ணே-நீ கண்ணா 
உனக்கும்-அறுபத்..தொண்ணாச்சுதுன்னா 
நம்பவே இல்லை-போ..!
ஆஆ …. ஆஆ ..

அறுபது ஞானப் பசி-கூட்டுமே 
உன்ஜபம் உணவூட்டுமே
(2)
** பூஜை..யால்-உயர்..வானவன்-நீயே
இனிமையே இனி எந்நாளும்
*** பூஜையால்-உயர் வாழ்பவன் நீயே
புனிதமே இனி எந்நாளும்

என்னைக்கும் இருபத்..தொண்ணே-நீ கண்ணா 
உனக்கும்-அறுபத்..தொண்ணாச்சுதுன்னா 
நம்பவே இல்லை-போ..!
(2)



பாகேஸ்ரீ ராகம் குருவின் கடாக்ஷத்தைப் பெறுவதற்கு (ஜெயிப்பதற்கு)  உதவி செய்கிறது எனவே அது ஜெய ஸ்ரீ என்றும் ஆகிறது.

**  தினம்  செய்யும் பூஜா பலனினால் தேவனைப் போலத் திகழ்பவன்.
  வானவன் = தேவன்

*** எப்பொழுதும் பூஜை ஜபம் என்று எண்ணங்களை உயரச் செலுத்தி வாழ்பவன்.  
____________________