Wednesday, May 25, 2016

சுந்தரம் 60 (1-June-2016)



(மெட்டு:அழகென்ற சொல்லுக்கு முருகா)

Sundaram can't hide anything... including the beauty of his pure heart.I salute his parents to have aptly chosen One name for both viz.. the person and his heart. True to his name, he has a beautiful heart. I treasure his friendship as a gift from God.I will sure be writing similar wishes for your Sadhabhishegam. May God bless you with whatever you need Sundaram..!

நண்பா.. நண்பா
(MUSIC)
அழகென்ற பேர்கொண்ட நண்பா

அழகென்ற பேர்கொண்ட நண்பா
உந்தன்  பால்-போன்ற  உள்ளமும்அதுதானே  நண்பா
(2)
அழகென்ற பேர்கொண்ட நண்பா
(MUSIC)
இடர்-போக்க  சொந்தமாய்  அன்பாய் 
வரும் உன்னைப்-போல் காண்பது கஷ்டமே -நண்பா 
(2)
சலிக்காமல் உதவும்-என் நண்பா (2)
உன் பிரியாத நட்பு-என் பாக்யமே நண்பா
அழகென்ற பேர்கொண்ட நண்பா
(MUSIC)
வேண்டாதோர் என்ற-பேர் உண்டா
உந்தன் நெஞ்சிலோர் பேதமே இல்லையே நண்பா
(2)
பகை-நீ  என்றுனை  நண்பா (2)
சொல்லப் பகை-கூட  நில்லாது உன்னெதிர் நண்பா
அழகென்ற பேர்கொண்ட நண்பா
உந்தன்  பால்-போன்ற  உள்ளமும் அதுதானே  நண்பா
அழகென்ற பேர்கொண்ட நண்பா
(MUSIC)
சொன்னாலும்  முடியாது நண்பா
நட்பின் பெருமையைச் சொல்லாமல் விடுவதும்-அழகா
(2)
இன்று-இலை  நேற்றிலை  நண்பா (2)
முடிவு  நட்புக்கு கிடையாது என்றைக்குமே  நண்பா 
  அழகென்ற பேர்கொண்ட நண்பா
(MUSIC)
முதலில்-பெரும்  ஐஸ்வரியம் பெண்ணாய் 
பின் மணியாக மகனாகக் கொண்டனை நண்பா
(2)
சித்திரா உன்னுடன் நின்றாள்
சக்தியாய் சித்திரா நின்றாள்
இன்னும் பல்-நலம் பெற்று-நீ வாழுவாய் நண்பா
  அழகென்ற பேர்கொண்ட நண்பா
(MUSIC)
அறுபத்தில் குழவி-நீ நண்பா
உந்தன் மனதுக்கு வயது தான் இல்லையே நண்பா
(2)
நல்-வாழ்த்துப்  பாடுவேன்  நண்பா
நான் வாழ்த்திப் பாடுவேன் நண்பா
என்றும் என்மிழ்க் கவியிலே இனிதாக  நண்பா
அழகென்ற பேர்கொண்ட நண்பா
உந்தன்  பால்-போன்ற  உள்ளமும்  அதுதானே  நண்பா
அழகென்ற பேர்கொண்ட நண்பா
நண்பா.. நண்பா.. நண்பா




3 comments:

  1. சுந்தரம் என்றால் அழகு...
    அழகும் நீயே.. அறிவும் நீயே..
    அன்பும் நீயே..அரவனைப்பும் நீயே..
    அறமும் நீயே..ஆற்றலும் நீயே..
    ஐஸ்வர்யம் பெற்றவனே..
    நவரத்தின நாயகனே..
    சித்திரையின் நாயகனே..
    சங்கத்தின் முதல்வா..
    சங்கரனின் புதல்வா..
    தரணி போற்ற..நீ சிறக்க..
    வாழ்க நீ பல்லாண்டு்..வாழ்க..வாழ்கவே..



    ReplyDelete
  2. சுந்தரம் என்றால் அழகு...
    அழகும் நீயே.. அறிவும் நீயே..
    அன்பும் நீயே..அரவனைப்பும் நீயே..
    அறமும் நீயே..ஆற்றலும் நீயே..
    ஐஸ்வர்யம் பெற்றவனே..
    நவரத்தின நாயகனே..
    சித்திரையின் நாயகனே..
    சங்கத்தின் முதல்வா..
    சங்கரனின் புதல்வா..
    தரணி போற்ற..நீ சிறக்க..
    வாழ்க நீ பல்லாண்டு்..வாழ்க..வாழ்கவே..



    ReplyDelete
  3. அடடா..அருமை..கண்ணன் ..!
    (இனி நான் கொஞ்சம் அமுக்கி வாசிக்கணும்னு நெனைக்கிறேன் ..!)

    ReplyDelete